இந்தியாவில் நடைபெற்ற தீபச் செல்வனின் பயங்கரவாதி நாவல் உரையாடல்
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவல் உரையாடல் நிகழ்வு இந்தியாவின் சென்னையில் டிஸ்கவரி புக் பலஸ் ஏற்பாட்டில் நடிகர் நாசர் தலைமையில் நேற்று சிறப்பாக இடம்பெற்றது. டிஸ்கவரி புக் பலஸின் பிரபஞ்சன் அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் ஓவியர் மருது, இயக்குனர் கவிதா பாரதி, கவிஞர் மண்குதிரை, ஈழ எழுத்தாளர் தமிழ்நதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்வில் தலைமையுரையாற்றிய நாசர், பயங்கரவாதி நாவல் போன்ற இலக்கியம் வழியாகவே தமிழ்நாடு ஈழத்தை அறிந்தும் உணர்ந்தும் கொள்ள வேண்டும் … Continue reading இந்தியாவில் நடைபெற்ற தீபச் செல்வனின் பயங்கரவாதி நாவல் உரையாடல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed